×

கொரோனா அச்சுறுத்தலால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விற்பனை கடுமையாக பாதிப்பு

சத்தியமங்கலம்; கொரோனா அச்சுறுத்தலால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை ரூ.500க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.125 ஆக சரிந்துள்ளது. தினமும் மும்பை, டெல்லி, சார்ஜா, சிங்கப்பூருக்கு 10 டன் பூக்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Sathiyamangalam ,Corona , Corona, Satyamangalam, flower market, sales decline
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...