×

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என கூறியுள்ளார்.


Tags : Commission ,Tamil Language ,CM Palanisamy , NEET Examination, Tamilnadu Students, Commission, Satpatberavi, CM Palanisamy
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...