×

சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்த சரக்கு விமானம்: எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என புகார்

சென்னை: சீன பயணிகள் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், இன்று காலை சீனாவிலிருந்து சரக்கு விமானம் சென்னை வந்தடைந்துள்ளது. சீனாவிலிருந்து வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட சரக்குகள் எந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் தெளிக்கப்படாமல் சரக்குகள் இறக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பொம்மைகள், லேப்டாப்புகள், தோல்பொருட்கள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


Tags : China ,Chennai ,inspection , China, Chennai, Cargo Aircraft, Corona
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...