சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு நீதிபதி நிதியுதவி அளிக்கவுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து உயர்நீதிமன்ற நீதிபதி காசோலை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.