தஞ்சை: கொரோனா அறிகுறியுடன் 5 மாத குழந்தை, தாய் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பெண் குழற்தை, தாய் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : infant ,ward ,Tanjore State Hospital Special Ward , Coronavirus, infant, mother, Thanjai hospital