சென்னை: அனைத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கொரோனவை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags : government ,libraries ,Palanisamy , Libraries