சென்னை: வரும் ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில்களும் ஞாயிறன்று இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 22ஆம் தேதி பிரதமர் மோடி கூறியபடி சுய ஊரடங்கு பின்பற்ற முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.