×

வரும் ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: வரும் ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில்களும் ஞாயிறன்று இயங்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 22ஆம் தேதி பிரதமர் மோடி கூறியபடி சுய ஊரடங்கு பின்பற்ற முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Government Buses
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...