×

கொரோனா காரணமாக புதுச்சேரியில் 50% அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை 23ஆம் தேதி முதல் அமல்: நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா காரணமாக புதுச்சேரியில் 50% அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 50% ஊழியர்கள் முதல் வாரமும், எஞ்சிய 50% ஊழியர்கள் அடுத்த வாரமும் பணியாற்றுவர் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் புதுச்சேரி மக்கள் ஞாயிறன்று தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

Tags : servants ,Puducherry ,Narayanaswamy , Narayanaswamy
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து