×

தமிழகம் முழுவதும் மார்ச் 22ம் தேதி லாரிகள் ஓடாது என்று அறிவிப்பு

நாமக்கல்: தமிழகம் முழுவதும் மார்ச் 22ம் தேதி லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி நாமக்கல்லில் அறிவித்துள்ளார்.

Tags : Trucks
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...