×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி 8ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி 8ஆக உயர்ந்துள்ளது. ராணி, தாமரைசெல்வி, தங்கம்மாள், ஜெயபாரதி, பத்ரகாளி, முருகையா உட்பட 8 பேர் வெடிவிபத்தில் உயிரிழந்தனர்.

Tags : explosion ,plant ,Chhattisgarh ,Chatur - 8 ,Fireworks plant , Fireworks plant
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...