×

துபாயில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு அடையாளமாக கையில் சீல் வைப்பு

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு அடையாளமாக கையில் சீல் வைக்கப்பட்டது. ஏப்ரல் 17 வரை வீட்டில் தனிமையில் இருப்பேன் என்ற வாசகத்துடன் ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தனி இடத்தில் தங்க வைப்பதற்கு சம்மதிக்காததை அடுத்து பயணிகள் கையில் சீல் வைக்கப்பட்டது.

Tags : Dubai ,Madurai ,Corona , Corona
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...