×

துபாயிலிருந்து 155 பயணிகள் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்

மதுரை: துபாயிலிருந்து 2வது நாளாக 155 பயணிகள் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். துபாயில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு பணிபுரியும் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். மதுரை அழைத்து வரப்பட்ட 155 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Tags : passengers ,Dubai ,airport ,Madurai ,Corona , Corona
× RELATED துபாயில் இருந்து சென்னைக்கு...