×

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்னோ, நொய்டா மற்றும் கான்பூரை சுத்திகரிக்க உத்தரபிரதேச அரசு முடிவு

உத்தரபிரதேசம்: கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்னோ, நொய்டா மற்றும் கான்பூரை சுத்திகரிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மும்பை, எம்.எம்.ஆர் பிராந்தியம், புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து பணியிடங்களும் மார்ச் 20 நள்ளிரவு தொடங்கி மார்ச் 31 வரை மூடப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Tags : Uttar Pradesh Government ,Noida ,Kanpur ,Lucknow ,Purify Lucknow , Uttar Pradesh,Government Decides ,Purify Lucknow, Noida and Kanpur,Prevention, Coronavirus
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...