சென்னை : கொரோனாவை தடுக்க மக்கள் நாளை மறுநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக பிரதமரின் மக்கள் ஊரடங்கு உத்தரவை ஏற்று, ஓட்டல்கள், கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.