×

ஆட்டிப்படைக்கும் கொரோனா : சென்னை- பெங்களூர் சதாப்தி விரைவு ரயில் வரும் 30ம் தேதி வரை ரத்து

பெங்களூரு : கொரோனா வைரஸை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை- பெங்களூர் சதாப்தி விரைவு ரயில் வரும்  20 முதல் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் யஸ்வந்த்பூர்- மங்களூர் விரைவு ரயில்  5 நாட்களுக்கு இரு தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chennai ,Shatabdi ,Bangalore , Chennai-Bangalore Shatabdi fast train cancels till 30th
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு...