×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.சிப்பிப்பாறையில் உள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் மதியம் திடீர் தீவிபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


Tags : plant ,Chatur ,Batasu ,Virudhunagar district , Six killed in Batasu plant near Chatur in Virudhunagar district
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்