×

விருத்தாசலம் அருகே 3 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலி

கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 3 சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.மலையனுரில் கிணற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் சுவேதா, நிவேதா, சுஜாதா ஆகியோர் உயிரிழந்தனர்.உயிரிழந்த 3 சிறுமிகளும் பெங்களுருவில்  இருந்து தாய் ஸ்டெல்லா மேரியுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். 


Tags : sisters , 3 sisters drowned near well
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!