×

கொரோனா பாதிப்பு: வெளிமாநிலத்தில் இருந்து பணிக்காக கோபி வந்த 24 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை

ஈரோடு: வெளிமாநிலத்தில் இருந்து பணிக்காக கோபி வந்த 24 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக 24 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். 24 பேரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Kobe , Corona, Outlander, mission, Kobe, 24 people, experiment
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்