×

டெல்லி நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது, நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியம் : பிரதமர் மோடி

டெல்லி : டெல்லி நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்வது மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர்,சமத்துவம், வாய்ப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,country ,women , Nirbhaya, courtesy, PM Modi, tweet
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...