×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடல்

நாகை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டுள்ளது. மேலும் திருப்பலிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Closure ,Corona ,Velankanni Mata Panchayat ,Velankanni Temple , Corona Virus, Velankanni Temple
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...