×

டெல்லி திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயா குற்றவாளிகள் முகேஷ், முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tags : convicts ,death ,Delhi Tihar jail ,Delhi ,Tihar jail , Delhi, Tihar Jail, Nirbhaya convicts, hanging, execution
× RELATED போதிய வசதிகள் இருப்பதாக கூறிவிட்டு...