×

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத்தண்டனை உறுதி

டெல்லி: நாளை காலை நிறைவேற்றப்பட உள்ள தூக்குத்தண்டனை நிறுத்திவைக்க கோரிய நிர்பயா குற்றவாளிகள் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்டமிட்டபடி நாளை காலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : death , Nirbhaya case, guilty, tomorrow, execution
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு