×

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா அறிகுறி

சென்னை: சிங்கப்பூர், கேரளாவில் இருந்து வந்த 2 பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை பூவிந்தமல்லி மருத்துவமனைக்கு 2 பெண்களும் காய்ச்சல் , இருமலுடன் வந்திருந்தனர். 2 போரையும் பரிசோதித்த போது கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamilnadu, Corona sign
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...