டெல்லி: சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 90 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். சிங்கப்பூரில் இருந்து 90 பேரும் விமானம் மூலம் இந்தியா வருகின்றனர்.