×

துபாயில் இருந்து மதுரை வந்தவர்களில் 50 பேர் கண்காணிப்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்தவர்களில் 50 பேர் கண்காணிப்புக்கு அழைத்து செல்லப்பட்டனர். துபாயில் தவித்த 144 பேர் விமானம் மூலம் இன்று மதுரை வந்து சேர்ந்தார்கள். கொரோனா கண்காணிப்புக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Fifty ,Madurai ,Dubai , Dubai, Madurai, watch
× RELATED உன்னத உறவுகள் கட்டிக்காத்த உறவுகள்…