×

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,assembly elections ,Madhya Pradesh ,elections ,Madhya Pradesh Assembly , Madhya Pradesh Legislative Assembly, Referendum, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...