×

தமிழகத்தில் குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளன: ஐகோர்ட் மதுரை கிளையில் அறிக்கை

மதுரை: தமிழகத்தில் குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிபிசிஐடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் உயர் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவில்லை என தெரிவித்துள்ளது.


Tags : persons ,Group 4 ,Tamil Nadu ,Igor Madurai Branch. , 66 people,arrested, so far , Group 4, Group 2A, VAO Examination ,Tamil Nadu
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...