×

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை

திருமலை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில், அன்ன பிரசாத கூடம், மொட்டை அடிக்கக்கூடிய கல்யாண கூடம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும் என்பதால் வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என மூடப்பட்டுள்ளது.

Tags : pilgrims ,Tirupati temple , Temporary ban ,pilgrims ,Tirupati temple
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...