×

பஞ்சாபில் நாளை முதல் பொது போக்குவரத்தை நிறுத்த அரசு முடிவு

பஞ்சாப்: பஞ்சாபில் நாளை முதல் பஸ், ஆட்டோ போக்குவரத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Government ,Punjab ,transport , Government,stop ,public transport,Punjab
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...