பஞ்சாப்: பஞ்சாபில் நாளை முதல் பஸ், ஆட்டோ போக்குவரத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags : Government ,Punjab ,transport , Government,stop ,public transport,Punjab