×

பொதுமக்கள் குறைந்தது 30 வினாடிகளாவது கைகளை கழுவ வேண்டும்..:சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: பொதுமக்கள் குறைந்தது 30 வினாடிகளாவது கைகளை கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர மீதமுள்ளவர்கள் சாதாரண சோப்பை கொண்டு கை கழுவலாம். மேலும் சமூக இடைவெளி தற்போதய சூழலில் முக்கியத்துவம் என்பதை உணர வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Civilians ,Secretary of Health , Civilians, hands , 30 , Secretary ,Health
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...