×

திருத்துறைப்பூண்டி அருகே உறவினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உறவினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். எழிலூர் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ்(38) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த அருள்தாஸ் மனைவி பாலசுந்தரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : relative ,Tiruchirapuram , relative ,killed ,Tiruchirapuram
× RELATED ஓசூர் சார்பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு: ரூ.5 லட்சம் பறிமுதல்