தமிழகம் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வந்த சிஏஏ.எதிர்ப்பு போராட்டம் வாபஸ் dotcom@dinakaran.com(Editor) | Mar 19, 2020 எதிர்ப்பு திருச்சி திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வந்த சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் போராட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜ வேட்பாளராக கவுதமி அறிவிப்பு: அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி
குதிரை ரேசில் முந்துவது யார்? ஸ்ரீவை. தொகுதிக்கு அதிமுகவினர் கடும் போட்டி : பாஜவின் நெருக்கடிக்கு பணியுமா ஆளுங்கட்சி
நிலவரம் சரியில்லை என்றாலும் மல்லுக்கட்டு வடக்கு தொகுதியில் சீட் கேட்டு வரிந்து கட்டும் அ.தி.மு.க.,வினர்: தேறாது என்று தெரிந்து விட்டதால் கூட்டணிக்கு தள்ளிவிட தலைமை முடிவு
அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
அரியலூர் தொகுதியில் யாருக்கு சீட்டு? சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக களம் இறங்கும் மாஜிக்கள்: கூட்டணி கட்சியும் நெருக்கடியால் அதிமுக கலக்கம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கட்சிகளின் போஸ்டர்கள் கிழிப்பு சுவர் விளம்பரங்கள் அழிப்பு: கார்களில் கொடிகளை அகற்றாமல் உலா வரும் பிரமுகர்கள்
10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது