×

ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் 600 பேரும் பத்திரமாக உள்ளதாக பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் 600 பேரும் பத்திரமாக உள்ளதாக பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். ஈரானில் இருந்து பத்திரமாக மீனவர்களை அழைத்து வர மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என கூறினார். திமுக உறுப்பினர் ஆஸ்டின் கொண்டு வந்த கவனஈர்ப்பு நோட்டீசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Tags : Jeyakumar ,fishermen ,Tamil ,Iran , Minister Jeyakumar,explains,600 Tamil fishermen ,Iran , safe
× RELATED 2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த...