×

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் சிஏஏவை எதிர்த்து இந்தியன் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் சிஏஏவை எதிர்த்து இந்தியன் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வங்கியில் பணம் எடுக்க சென்றவர்களை போலீஸ் தடுத்தால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிஏஏ, என்ஆர்சி, என்.பி.ஆருக்கு எதிராக வங்கி வாயிலில் பெண்கள் முழுக்கமிட்டு வருகின்றனர்.


Tags : Madurai ,Indian Bank ,CAA , Moneycontrol , Indian Bank,against,CAA , Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...