தஞ்சை: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் சிஏஏவை எதிர்த்து இந்தியன் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வங்கியில் பணம் எடுக்க சென்றவர்களை போலீஸ் தடுத்தால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிஏஏ, என்ஆர்சி, என்.பி.ஆருக்கு எதிராக வங்கி வாயிலில் பெண்கள் முழுக்கமிட்டு வருகின்றனர்.