×

சேலத்தில் பணத் தகராறில் பெண்ணை 6 நாட்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியவர் கைது

சேலம்: சேலத்தில் பணத் தகராறில் பெண்ணை 6 நாட்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை சித்ரவதை செய்த இப்ராஹிம் என்ற பூமொழுயை சேலம் போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூமொழி தமிழக மக்கள் உரிமை கட்சியின் தலைவராக உள்ளார்.


Tags : Salem , Woman arrested,raping woman,6 days ,Salem money dispute
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...