×

துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 27 பேர் கண்காணிப்பு

திருச்சி: துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 27 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கள்ளிக்குடி அருகே கட்டப்பட்டு உள்ள மார்கெட் வளாக கட்டிடத்தில் 27 பேரும் தனியே தங்க வைக்கப்பட்டுள்ளது. 27 பேரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Tags : airport ,Trichy ,countries ,Singapore ,Dubai , 27 people,Trichy airport ,Dubai, Singapore,other countries
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...