சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள உணவகங்களை மூட வேண்டும் டீன் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் அதில் அறிவுறுத்தியுள்ளார். இதனால் நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.