×

கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 31 வரை தேவாலயங்கள் மூடல்

நீலகிரி: கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 31 வரை தேவாலயங்கள் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்புலி உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உதகை மறைமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Churches ,Nilgiris ,Corona , Corona, Nilgiris, Churches, Closures
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...