×

கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்தலாம்

சென்னை: கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் http://tangedco.gov.in அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளது.


Tags : Electricity consumers ,Electric Board ,Corona Echo ,Consumers ,Electricity Board ,Corona Threats World Economy Corona ,Indian , Corona Threats ,Electricity Consumers ,Online or Through Electricity ,collapses ,paralysis...
× RELATED மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி...