×

வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு?

வேலூர்: வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயது மூதாட்டி உட்பட 3 நபர்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Vellore , 3 people ,Vellore ,coronary ,syndrome?
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...