×

திருச்சியில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் தனிவார்டில் கண்காணிப்பு

திருச்சி: திருச்சியில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனை வந்த ஜெர்மானியர் ஒருவர் உட்பட 3 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் வைக்கப்பட்டு 3 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஜெர்மானியர் ஒருவர் மட்டும் கள்ளிக்குடி அருகே செயல்படாமல் உள்ள சந்தை கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Trichy Trichy , 3 people ,Coronation,Trichy
× RELATED திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது