×

கடலூரில் உணவு, பால், மருந்து உட்பட அத்தியாவசிய தேவை தவிர்த்து பிற வணிக வளாகங்களை மூட உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு மேல் பணியாற்றும் வணிக வளாகங்களை மூட உத்தரவு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலூரில் உணவு, பால், மருந்து உட்பட அத்தியாவசிய தேவை தவிர்த்து பிற வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Cuddalore Cuddalore , Orders ,commercial premises, essential food, milk and medicine
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...