×

மதுரை மெகபூப்பாளையத்தில் சிஏஏ-வை எதிர்த்து 34-வது நாளாக போராடி வருபவர்களிடம் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மதுரை: மதுரை மெகபூப்பாளையத்தில் சிஏஏ-வை எதிர்த்து 34-வது நாளாக போராடி வருபவர்களிடம் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை நிறைவு செய்யுமாறும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


Tags : Revenue officials ,talks ,CAA ,Revenue Officers ,Madurai Megapuppally ,Madurai Meghappalayam , Revenue officials,talks , CAA , Madurai Meghappalayam
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்