×

மதுரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் கைது

மதுரை: மதுரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக திருச்சியை சேர்ந்த செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பிய செல்வம் மீது மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Rumor ,surfaced ,social media, coronavirus ,Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...