×

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த காஞ்சிபுரம் என்ஜினியர் மீண்டும் தனி வார்டில் அனுமதி

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த காஞ்சிபுரம் என்ஜினியர் மீண்டும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குணமடைந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : engineer ,Kanchipuram ,Kanchipuram Engineer ,ward , Kanchipuram engineer, treated,r coronation, , separate ward
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...