×

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : protests ,Supreme Court , Petition ,Supreme Court, prohibit protests nationwide, Citizenship Amendment
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...