×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி..:தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவு

தஞ்சை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து தஞ்சை பெரிய கோயிலில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Tags : collector orders closure ,Thanjavur ,Coroner Virus Echoes , Coroner Virus ,Collector, orders,Thanjavur
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...