×

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்..:ப.சிதம்பரம் வேண்டுகோள்

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கைகளையும், வீட்டையும் மற்றும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பயணங்களை தவிர்த்து, வெளி வேலைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த சோதனையையும் இந்தியா வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : P. Chidambaram ,country , country, surroundings ,clean, P. Chidambaram ,
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி