×

கொரோனா அச்சுறுத்தல்: கன்னியாகுமரியில் விடுதியில் முன்பதிவுக்கு தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் அறை முன்பதிவு செய்வதற்கு மார்ச் 31ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காந்தி மியூசியம், முக்கூடல் பூங்கா உள்ளிட்டவையும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.

Tags : Corona ,Kanyakumari , Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...