×

தனியார் மருத்துவமனையில் உள்ள பரிசோதனை நிலையங்களை கொரோனா ஆய்வுக்கு பயன்படுத்த முடிவு

டெல்லி: தனியார் மருத்துவமனையில் உள்ள பரிசோதனை நிலையங்களை கொரோனா ஆய்வுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்க்கவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார். நாடு முழுவதும் 72 பரிசோதனை நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 49 பரிசோதனை நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என்று பார்க்கவா தகவல் அளித்துள்ளார்.

Tags : inspection centers ,hospital ,Corona , Corona
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...